×

ஆந்திரா மாநிலம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post ஆந்திரா மாநிலம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh state ,Pollampet ,Andhra Pradesh ,Pollampet, Kappa district ,Andhra State ,Tirapati ,
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்