- ஆந்திரப் பிரதேச மாநிலம்
- பொள்ளம்பேட்டை
- ஆந்திரப் பிரதேசம்
- பொல்லம்பேட்டை, காப்பா மாவட்டம்
- ஆந்திர மாநிலம்
- திருப்பதி
ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
The post ஆந்திரா மாநிலம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.